”அத்தை மடி மெத்தையடி”….!அத்”தை”(தை மாஸத்திற்காய் தவமிருந்த கோ”தை” கோ மாதா) மடி அரங்கனார் மெத்தை….

kesav

”பாற்கடல் பாரதம், பாற்குடல் பாகவதம்
பார்கடன் பட்டார் பசுவுக்காய், -ஏற்கனவே
கீதைக்கும், பூமிக்கும்(பூபாரம்) கடன்பட் டவர்புவிகோ
மாதுக்காய் மெத்தை மடி”….கிரேசி மோகன்….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *