”அத்தை மடி மெத்தையடி”….!அத்”தை”(தை மாஸத்திற்காய் தவமிருந்த கோ”தை” கோ மாதா) மடி அரங்கனார் மெத்தை….
”பாற்கடல் பாரதம், பாற்குடல் பாகவதம்
பார்கடன் பட்டார் பசுவுக்காய், -ஏற்கனவே
கீதைக்கும், பூமிக்கும்(பூபாரம்) கடன்பட் டவர்புவிகோ
மாதுக்காய் மெத்தை மடி”….கிரேசி மோகன்….!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.