”தும்பிக்கை மாலையாய் தோள்தழுவ ஆனைக்கு
நம்பிக்கை தந்தார் நவனீத -நம்பீசர்:(மயிலையில் இப்படி ஒரு வெண்ணைக் கடையுண்டு….மலரும் நினைவுக்கு மரியாதை)-
ஆதிமூல மேயென்ற ஆனை கஜேந்திர
வாதியாச்சு மோட்ச விலங்கு’’….கிரேசி மோகன்….!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.