kesav

”துடுப்பில்லாத் தோணியில் தூரத்தே தீயும்,
அடுப்பில்லா பால்வெளியில் ஆறவைத்து-உடுப்பியில்
கீதாவை மத்தால் ,கடைந்து வினியோகம்:
மாதாவாய் கண்ணன்ந மக்கு’’….கிரேசி மோகன்….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *