
’’நீர்கீரிப் பிள்ளை(OTTER) நிமிர்ந்துதன் பிள்ளைக்காய்,
சார்கூறிக் கேட்டு சலாமிட(கும்பிட) , -தார்கரி
வண்ணனை, கீரிக்கும் வாத்சல் யம்காட்டும்
கண்ணனை நெஞ்சே கருது’’….கிரேசி மோகன்….!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.