கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
Anantha….!
———————-
‘‘அவன்தான் களிறு ,அவன்தான் குமரன்,
அவன்தான் அவன்தங்கை ஆயி -அவன்தான்
சிவன்தான் அயன்தான் தவம்தான் வரம்தான்
அவன்தான்ஆ னந்த அது”….
”முக்திமார்க ஆனந்தம் சத்தான சித்தாகும்
யுக்தியுடன் பூமிக்கு வந்துவிட்டால் -பக்திமார்க
பாதைக்கு அப்பனாகும்; பத்தினியே ஆனாலும்
சீதைக்கு சித்தப்பா சீனு(சீனிவாசர்)’’….
கிரேசி மோகன்….!