கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
”SHOWEராக கர்வம்வர் ஷிக்க மழையை(இந்திர கர்வம்)
COVEராகக் குன்றேந்தி கண்ணன் -TOWEராய்
பசுக்களைக் காக்க பரம்பொருள் நின்றார்
வசுக்களுக்காய் வந்தகோ விந்து’’….கிரேசி மோகன்….!”SHOWEராக கர்வம்வர் ஷிக்க மழையை(இந்திர கர்வம்)
COVEராகக் குன்றேந்தி கண்ணன் -TOWEராய்
பசுக்களைக் காக்க பரம்பொருள் நின்றார்
வசுக்களுக்காய் வந்தகோ விந்து’’….கிரேசி மோகன்….!