FullSizeRender
“காலகா லங்களாய் காலடி மேய்கின்ற –
பாலு பசுவைப் புறந்தள்ளி -நாலுவேதம் –
வாலாட்டிக் கொஞ்சுகின்ற வாஞ்சையில் மேய்க்கின்ற –
பாலூட்டும் கண்ணன் பரம் “….கிரேசி மோகன் ….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *