கண்ணன் -சியமந்தக மணி வண்ணன்….!
—————————————————————————-
”சண்டையிட்ட ஜாம்பவான் சேர்த்தணைக்க வாசத்தால்
கண்டுகொண்டான் கண்ணனன்று கல்யாண்ராம்: -தெண்டமிட்டு
அண்ணலே என்றழைக்க, ‘’அண்ணல் அதுதிரேதா
கண்ணன்நான் த்வாபரயு கம்’’….கிரேசி மோகன்….!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.