கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
“சோழியன் முன்னுச்சி சும்மாவே ஆடாது,
காளியன் ஓங்காரக் குண்டலினி -வாழிய!
கண்ணிநுண் தாம்பினால் கட்டுண்ட கண்ணனால்,
மண்ணுண்ணி பாம்பாய் மலர்ந்து(காளியமாலா)”!….கிரேசி மோகன் ….!
“சோழியன் முன்னுச்சி சும்மாவே ஆடாது,
காளியன் ஓங்காரக் குண்டலினி -வாழிய!
கண்ணிநுண் தாம்பினால் கட்டுண்ட கண்ணனால்,
மண்ணுண்ணி பாம்பாய் மலர்ந்து(காளியமாலா)”!….கிரேசி மோகன் ….!