170913 – Kaliamala – lr
“சோழியன் முன்னுச்சி சும்மாவே ஆடாது,
காளியன் ஓங்காரக் குண்டலினி -வாழிய!
கண்ணிநுண் தாம்பினால் கட்டுண்ட கண்ணனால்,
மண்ணுண்ணி பாம்பாய் மலர்ந்து(காளியமாலா)”!….கிரேசி மோகன் ….!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.