‘காளை தனிலமர்ந்து, கையில் கமலமும்,
சூலமும் கொண்டு சயிலமகள்(இமவான் புத்ரி-சயிலம் மலை) , -நாளை(DATE)
நமக்களிக்க வந்தாள், நவராத்ரி நாளில்
அமர்க்களம் அம்பாள் அழகு’’….கிரேசி மோகன்….!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.