
”அவ்வையை கைலாஸம் ஆனை முகன்சேர்த்தார்,
COWவ்வுக்கு வைகுண்டம், கண்ணபிரான் -செவ்வாயர்,
உண்டென்று ஓங்கி உலகளக்கும் உத்தமர்,
பண்டமாற் றாய்கீதை பார்க்கு(உலகுக்கு)’’….கிரேசி மோகன்….!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.