
”வில்லவர், அம்பினை வீசுபவர், நூறினைக்
கொல்பவர், சொல்லியவர் கீதையை , -தொல்லவர்(பழமையானவர்)
ஆதிசேடன் விட்டு அசுவரதம் ஓட்டியவர்
பாதிவிஷ்ணு மீதியவர் பாண்டு’’….கிரேசி மோகன்….!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.