
”படிகாரப் பச்சை, பவளச்செவ் வாயும்,
(எழுப்பும்)கடிகா ரமுரளியின் கீதம், -அடிசேர்ந்து,
கன்றுண்ணும் கோவிந்தன், என்றும் புதியவர்(NEW FOR EVER)
நன்றவர் தாளை நினை’’கிரேசி மோகன்….
முரளி -வேணுகானம்…..
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.