
“கண்ணன் சுமப்பது கோவர்த் தனமல்ல-
தன்னைத்தான் ஏந்தலே, தாத்பர்யம்: -மண்ணில் –
இருப்பது யாவுமே இங்கே அவர்தான் –
மறுப்போர்க்கும் உண்டுமறு மை”….கிரேசி மோகன் ….!
மறுமை -மோட்சம்….!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.