கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
MALE(புருஷோத்தமர் கண்ணன்)க்கும் மேலான FEMALE(ஆண்டாள்)….!

’’திருப்பாவை தந்த திருவில்லிப் புத்தூர்
குருப்பார்வை கொண்டனள் கேசவ் -விருப்பத்தால்,
மானைத்தன் சீடனாக்கி மாதாண்டாள் தாணுர்ந்த
ஆணை(புருஷோத்தமர்)’’நான்’’ என்றாள் அவள்’’….கிரேசி மோகன்….கேசவ் சரியா….!