
”கூராழி(சுதர்ஸன சக்கிரம்) போல்குன்றை சீராயர் ஏந்தினர்
காரூழி(ஊழி மழை தொடுத்தான்)இந்திர கர்வத்தை -நேராக்கி(அடக்கினர்)
பாராழி(இங்கு பார் கோகுலம், ஆழி-கடல்போல் மழை) பெய்யாது பாதுகாத்த பாற்கடல்
நாரா யணரேகண் ணன்’’….கிரேசி மோகன்….!

”கூராழி(சுதர்ஸன சக்கிரம்) போல்குன்றை சீராயர் ஏந்தினர்
காரூழி(ஊழி மழை தொடுத்தான்)இந்திர கர்வத்தை -நேராக்கி(அடக்கினர்)
பாராழி(இங்கு பார் கோகுலம், ஆழி-கடல்போல் மழை) பெய்யாது பாதுகாத்த பாற்கடல்
நாரா யணரேகண் ணன்’’….கிரேசி மோகன்….!
Leave a Reply