“உணர்வால் குழிபறித்து உண்முகம் தாவு
கிணறுவெட்ட ஆன்மன் கிளம்பும்- மனதால்,
மணலில் கயிறெடுக்கும் மானிடா உந்தன்
உணர்வின் இருப்பே உவப்பு “(sathchithaanandham )….கிரேசி மோகன் ….!

 

வேண்டுபவர்க்கு வேண்டலில் பற்று, வேண்டாதவர்கோ வேண்டாமையில் பற்று….!

”குப்பனோ இம்மைக்கு குட்ஸையில்(குடிசையில் வீடில்) உப்பில்லை!:(வேண்டுதல்)
சுப்பன் மறுமைக்கு (வீடு தரும்)சாமியேன்!(வேண்டாமை) : -ஒப்பிட்டால்,
குப்பனோ உப்புக்கு சப்பாணி, ஊருக்கு
சுப்பன்மாங் கொட்டைசா மி”….கிரேசி மோகன்….!(உபயம் -அரவிந்த அன்னை)….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.