”நோயுமவள், சாய்ந்திடும் பாயுமவள், மாற்றிடும்
மாயமவள், புத்தொளிர் காயமவள், -நாயன்மார்
நேயமவள், நாடாதோர் சீயமவள், தேற்றிடும்
தாயுமவள், கற்பகத் தாள்’’….கிரேசி மோகன்….!

அழுதாலும் பிள்ளைக்(கு) அவள்தான் பொறுப்பு
பழுதான பின்பும் பரிவை -விழுதாய்ப்
பொழிவாள் எமது பராசக்தி, நெஞ்சே
தொழுவாய் அவளைத் தொடர்ந்து….கிரேசி மோகன்….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.