‘’என்றுமே நலமான தாயும் சேயும்’’….லவ்லி கேசவ்….மாஸ்டர் ஃபீஸ்….
————————————————————————————————————————————-

மருமகன் வேலனோ தகப்பன்சாமி,
தாய்மாமன் மாலனோ தாய்ச்சாமி….

‘’தகப்பன் சுவாமி, தணிகை முருகன்,
அகப்பட்டு அன்னை அணைப்பு, -சுகம்பெற்றான்:
வெஞ்சிறை விட்டு, வெளிவந்(து) எசோதையின்,
மஞ்சம் துயின்றதாய்சா மி’’….கிரேசி மோகன்….

“கன்றினை மேய்க்க குழலூதும் கண்ணன் –
நின்றனன் கேசவ்கை நித்தமும்; -இன்றவன் –
தேசுடன் நிற்பதை தேசிகனைப் போல்பாட-
ஆசுகவி ஆக்குகண் ணா(ஆ)”….கிரேசி மோகன் ….!தேசு -தேஜஸ் ….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.