கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
’’கன்றுபோல் என்றுமே கண்ணனே காப்பாக,
சென்றவர் சேவடியில் சேர்ந்திடு-நன்றிதைச்,
சொன்னது கேசவ், சரண்புகு சென்னியால்,:
ஒண்ணது ஒண்ணாக்கும் ஒண்ணு’’….கிரேசி மோகன்….!
’’கன்றுபோல் என்றுமே கண்ணனே காப்பாக,
சென்றவர் சேவடியில் சேர்ந்திடு-நன்றிதைச்,
சொன்னது கேசவ், சரண்புகு சென்னியால்,:
ஒண்ணது ஒண்ணாக்கும் ஒண்ணு’’….கிரேசி மோகன்….!