180423 – Tvameva -A4 -icam -lr
’’கன்றுபோல் என்றுமே கண்ணனே காப்பாக,
சென்றவர் சேவடியில் சேர்ந்திடு-நன்றிதைச்,
சொன்னது கேசவ், சரண்புகு சென்னியால்,:
ஒண்ணது ஒண்ணாக்கும் ஒண்ணு’’….கிரேசி மோகன்….!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.