
மாதவர், கேசவர், மாலவர், மோகினி
மாதவர்(மாது அவர்) சபரீசன் மாதாவாம்: -ஆதலால்
அன்னையென்(று) எண்ணி அணுகுவோரைக் காத்தருள்வான்
தன்னையே கன்னையன் தந்து….கிரேசி மோகன்….!

மாதவர், கேசவர், மாலவர், மோகினி
மாதவர்(மாது அவர்) சபரீசன் மாதாவாம்: -ஆதலால்
அன்னையென்(று) எண்ணி அணுகுவோரைக் காத்தருள்வான்
தன்னையே கன்னையன் தந்து….கிரேசி மோகன்….!
அருமை
மிக்க நன்றி சார்….!
உமது ஊர் மந்த வெளியா
சந்த வெளியா ?
(சந்தம்) வந்த வெளி சார்….!8
Leave a Reply