180715 Garuda vahana watercolour brushpen A4 lr2
புள்வா கனர்வி(ல்)லேந்தும், பூந்துழாய் மாதினை
கல்யாணம் கட்டியக் கேசவர் , -எள்ளென்றால்
எண்ணையாய் பக்தியை ஏற்கின்ற கோகுலக்
கண்ணனை நெஞ்சே கருது….கிரேசி மோகன்….!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.