
‘மந்திமனம் எம்பியெம்பி முட்டுது எட்டெழுத்தை(ஓம்நமோநாராயணாய)
பந்தி திருட்டினில் பங்குபெற -சந்திர
வம்ஸ சிசுபாலர், வானரத்தைக் கேட்கின்றார்,
’கம்ஸன் அனுப்பினானா கூறு’’….கிரேசி மோகன்….!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.