181008 – MaNigaNa Krishna -A4 wcol lr
MONEYகன மால்சுதா மர்க்கன்று மாலை(மால்-செல்வத்தை)
துணி(துணியில் முடிந்த)அவலுக்(கு) அளித்தவரே தாமு! -பிணிபிறவி
தந்தாய் குசேலர் டவலாலென் கண்ணீரைத்
தந்தையே வந்து துடை….கிரேசி மோகன்…..!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.