பிரம்ம கமலம், ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும். அதுவும் நள்ளிரவில் பூத்து, ஓரிரு நாட்களில் உதிர்ந்துவிடும். இந்தத் தாவரத்தின் இன்னொரு சிறப்பு, இதன் இலையை வெட்டி வைத்தாலே புதிதாக முளைத்துவிடும். மகாவிஷ்ணுவின் நாபிக் கமலத்தில் பிரம்மன் வீற்றிருப்பது போலவே இதன் அமைப்பு இருப்பதால், பிரம்ம கமலம் என்று அழைக்கப்படுகிறது. இதைப் பார்ப்பவர்களுக்கு நன்மை உண்டாகும் என்று நம்பப்படுகிறது. இந்த அபூர்வ மலரை இங்கே பாருங்கள்.

நம் நண்பரின் நண்பர் ஸ்ரீமதி, இதனைப் பெங்களூரிலிருந்து அனுப்பியுள்ளார். நண்பர்கள் இருவருக்கும் நன்றி.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *