திருச்சானூர் அலமேலுமங்காத் தாயார்
கீழ் திருப்பதி திருச்சானூர் அலமேலுமங்காத் தாயார் சன்னிதியில் எழுதியது….
”கல்விக் கடனால்* குசேலனுக்கு செல்வமன்று,
செல்வத்தைக்(லஷ்மியை) கட்டியின்று சேர்க்கின்றாய்: -அல்லுபகல்,
உண்டியலில் காசு உனதடியார் போட்டுஜர
கண்டியில் தீர்த்தார் கடன்’’….கிரேசி மோகன்….
*கல்விக் கடன் -குசேலனுடன் கண்ணன் பால்யத்தில் சேர்ந்து கல்வி பயின்று…