——————————————————–
’’நிற்கையில் மெத்தை, நடக்கையில் வாகனம்,
வெற்பெடுக்கும் போது வரைதாங்கி, -தெற்குநோக்கித்
தூங்கும் அரங்கன் துயிலெழுவ தற்குள்சொல்
தாங்கிய யோகத் தெளிவு’’….கிரேசி மோகன்….!
வரை-மலை…!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.