-செண்பக ஜெகதீசன்

 

saraswati

 

 

 

 

 

 

 

 

வெள்ளைத் தாமரை உன்வாசம்
     வீணை செய்திடும் உன்ஓசை,
பிள்ளைத் தமிழ்முதல் பெருங்கவிதைப்
     பனுவல் பலதிலும் நிறைந்திருப்பாய்,
அள்ளி அருளது தந்திடுவாய்
     ஆய கலையெலாம் நீதருவாய்,
பள்ளித் தலமெலாம் உறைபவளே
     பணிந்தோம் வாணித் தாயவளே…!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.