கலையை விற்கலாமா? கலை என்ன வியாபாரப் பொருளா? என்று கேட்டால், ஆமாம், கலை வியாபாரம்தான் என அடித்துச் சொல்கிறார் ஓவியர் ஜெயராஜ். அவருடன் ஓவியர் ஸ்யாம் நிகழ்த்திய உரையாடலின் மூன்றாவது பகுதி, இதோ. பத்திரிகை உலகின் இன்னொரு முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டும் அதிரடி நேர்காணலைப் பாருங்கள்.
கவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; சிந்தனையாளர். 20 நூல்களின் ஆசிரியர்; இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘தமிழில் இணைய இதழ்கள்’ என்ற தலைப்பில் ஆய்வியல் நிறைஞர்; ‘தமிழில் மின்னாளுகை’ என்ற தலைப்பில் முனைவர். அமுதசுரபி, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், வெப்துனியா, யாஹூ இதழ்களின் முன்னாள் ஆசிரியர். இண்டஸ் OS, ஃபிளிப்கார்ட், கூகுள் நிறுவனங்களுக்கு மொழியாக்கத் துறையில் பங்களித்தவர். அகமொழிகள் என்ற தலைப்பில் சிந்தனைத் துளிகளைத் தொடராக எழுதி வருபவர். வல்லமை உயராய்வு மையம், நோக்கர் மொழி ஆய்வகம் ஆகியவற்றின் நிறுவனர்.