ஆடலரசருக்கு உகந்த வில்வம்!

2

 

பவள சங்கரி

நறுக்.. துணுக்…. (16)

நம் இந்திய ஆன்மீக வழிபாட்டு முறைகள் பெரும்பாலும் நம் வாழ்வியல் சம்பந்தப்பட்டவைகளாகவே இருப்பது கண்கூடு. அந்த வகையில் சிவ பெருமானின் அர்ச்சனைக்கு உகந்ததொரு பத்திரம் வில்வம். அதிகமான மருத்துவ குணங்கள் நிறைந்த இந்த வில்வ இலைகளை சில காலங்களில் பறிக்கக் கூடாது என்கின்றனர் ஆன்றோர். அக்காலங்களாவன:

திங்கட்கிழமை, சதுர்த்தி, அஷ்டமி, நவமி, ஏகாதசி, அம்மாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு ஆகிய காலங்கள். இக்காலங்களைத் தவிர்த்து மற்ற காலங்களில் வில்வம் எடுத்து வைத்துக் கொள்ளலாமாம். பயபக்தியுடன்

படத்திற்கு நன்றி : திருமதி. சாரதா சுப்பிரமணியம்

இந்த வில்வதள்ம் 14 இலைகளைக் கொண்டது,ஒரு ஆதீனத்தின் தோட்ட்த்தில் எடுத்தது

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “ஆடலரசருக்கு உகந்த வில்வம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *