முனைவர் மயில்சாமி அண்ணாதுரையின் கையருகே நிலா நூல் வெளியீட்டு விழா

0

அழைப்பிதழ்

அறிவியல் அறிஞர் சந்திரயான் புகழ் மயில்சாமி அண்ணாதுரை அவர்களின் கையருகே நிலா என்னும் வாழ்க்கை வரலாற்று நூல் சென்னையில் வெளியீடு காண உள்ளது. கலாம் பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்த நூல் வெளியீட்டுக்கு அனைவரையும் அழைத்து மகிழ்கின்றனர்.

இடம்: இரசியக் கலாச்சார மையம்(ஓட்டல் சோழா பின்புறம்), சென்னை-18

நாள்: 09.03.2012 வெள்ளிக்கிழமை,
நேரம்: மாலை 6 மணி

தலைமை: முனைவர் சிற்பி பாலசுப்பிரமணியன்

நூல் வெளியீடு: முனைவர் மன்னர் ஜவகர்(துணைவேந்தர்)

முதற்படி பெறுதல்: “தாமரைத்திரு” கவிப்பேரரசு வைரமுத்து

ஏற்புரை: அறிஞர் மயில்சாமி அண்ணாதுரை

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.