கிரேசி மோகன்

Tamil-Daily-News-Paper_17914545537

 

தனன தனதான தனன தனதான
தனன தனதான தனன தனதான -தனதான….

 
“சகட னொடுவானின் முகடு வரையேகி httpwww.chanadanadharmam.blogspot.com 2
தவிடு பொடியாகி தரையில் அவன்வீழ -மெதுவாக
படிகள் தவழ்ந்தேறி கபடு அறியாத
சவலை சிசுவாக கடையும் நவநீத -ருசிகாண
விகட முகமோடு வெகுளி இடைமாது
புடவை முடிபோட புகும வனின்லீலை -புரியாத
அகட முறைமாமன் அழிய ,வசுதேவர்
அபலை தனைமீட்க அவனி அவதார -பெருமாளே”
———————————————————————————————————

படத்திற்கு நன்றி:

http://news-amanushyam.blogspot.in/2013/01/blog-post_3612.html

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *