-செண்பக ஜெகதீசன்

சீறிப் பாயும் கடலலைதான் – மிகச்                                    Sea_storm
     சிறந்த மாலுமி உருவாக்கும்,
மாறிடும் வானிலை  காட்டிடுமே – திறமை          
     மிகுந்ததோர் ஓட்டியை வானூர்தியில்,
கீறிடும் கல்நிறை சாலையேதான்- சுட்டிக்
     காட்டிடும் சிறந்த ஓட்டுநரை,
ஏறிடும் இடர்களை எதிர்கொள்வோர் – வாழ்வில்
     ஏற்றம் என்றும் பெறுவாரே…!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.