சீறிப் பாயும் கடலலைதான் – மிகச் சிறந்த மாலுமி உருவாக்கும், மாறிடும் வானிலை காட்டிடுமே – திறமை மிகுந்ததோர் ஓட்டியை வானூர்தியில், கீறிடும் கல்நிறை சாலையேதான்- சுட்டிக் காட்டிடும் சிறந்த ஓட்டுநரை, ஏறிடும் இடர்களை எதிர்கொள்வோர் – வாழ்வில் ஏற்றம் என்றும் பெறுவாரே…!