கிரேசி மோகன்

 

ஓவியம்  கேஷவ்
ஓவியம் கேஷவ்

அவையென இவையென அளவிடல் தவறென 
கவிமணி மலையணில் கூட்டியதை 
புவிதனில் ஏழையை பிள்ளையை வேழனை
மகிழ்வுறச் செய்ததைக் காட்டினையே 
தவியுற ஆய்க்குடி தளிர்விரல் தூக்கிட
குளிர்மழை காத்தனை யாதவனே 
கவிகளின் காப்புக் கடவுள்முன் தோப்புக் 
கரணம்செய் காக்கும் மாதவனே”….(3)
ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

ஓவியம்  கேஷவ்
ஓவியம் கேஷவ்

“அலமுவை கட்டினை அதிகடன் பட்டனை 
அடைத்திடத் தொட்டனை ஏழுமலை 
பலரிட உண்டியில் சிலறையை ஒண்டியாய் 
புகல்ஜர கண்டியில் வாழயிலை
துளசியை மென்றிட குறையிலை என்றிடும் 
நிலைதர நின்றிடும் கோவிந்தா 
அலைகடல் சேடனில் அணிமகள் கூடலில்
வளர்துயி லாடிடும் வைகுந்தா”….(4)
ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.