கிரேசி மோகன்

“விஸ்வரூபக் கண்ணன் விரல்களில் மாடணில்,
கொஸ்வரூப மாய்க்குந்தி கோடுபெறல், -இஷ்வாகு,
அண்ணல்போய் கண்ணன், அணிலாச்சு மாடுஅது,
தொன்னைநெய் வாத்சல்யம் டோய்”….கிரேசி மோகன்….
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.