திருமால் திருப்புகழ்

கிரேசி மோகன்

வழக்கமாக காலையில் கேசவ் கண்ணனில் கண்முழித்து காலெண்டர் கிழித்த பின்தான் காப்பி என்றாகிவிட்டது…. இன்று கேசவ் கண்ணனுக்குப் போட்டியாக மயிலை சீனிவாசப் பெருமாள் முந்திக்கொண்டு எங்கள் வீதியில் எழுந்தருளினார்….

crazy

“அதிகாலை நேரம் அழகன் மயிலைப்
பதிசீனி வாசன் பதும -சதியோடு, (மனைவிமார்களோடு)
தாம்புக் கயிற்றுதரன் தேதி கிழிக்கும்முன்
வீம்புக்கு வாசல் வரவு”….கிரேசி மோகன்….

crazy1

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *