இலக்கியம் கவிதைகள் நவராத்திரி நாயகிகள்… செண்பக ஜெகதீசன் September 24, 2014 0 -செண்பக ஜெகதீசன் வல்லமை தந்திடும் மலைமகளை வாழ்த்திப் போற்றி வலுவடைவோம், நல்ல பொருள்தரும் அலைமகளை நாமம் சொல்லி வாழ்த்திடுவோம், கல்வி தந்திடும் கலைமகளைக் கால மெல்லாம் போற்றிடுவோம், எல்லாம் பெற்றே இன்பமுற என்றும் பணிவோம் இவர்பதமே…! பதிவாசிரியரைப் பற்றி செண்பக ஜெகதீசன் இதுவரை: இரைதேடுவதுடன் இறையும் தேடிய அரசுப்பணி (நிர்வாக அதிகாரி-நெல்லையப்பர் திருக்கோவில்). இப்போது: மேலாளர், காசித்திருமடம், ஆச்சிரமம்(சுசீந்திரம்). ஓய்வுநேரப் பணிகள்: ரசனை(இயற்கை, இலக்கியம்), எழுத்துப் பணிகள் (பெரும்பாலும் கவிதைகள்)… கவிதை நூல்கள்-6.. வலைதளங்கள்: வார்ப்பு, திண்ணை, நந்தலாலா, வல்லமை, முத்துக்கமலம்… See author's posts Post navigation Previous: மஹாளயபட்ச நன்னாள் – ஒரு புதிய சிந்தனைNext: அந்தாதியும், அபிராமிப்பட்டரும்! More Stories இலக்கியம் சிறப்புச் செய்திகள் லண்டனிலே கம்பன் விழா (ஜூன் 27 & 28, 2026) சக்தி சக்திதாசன் June 29, 2026 0 இலக்கியம் சமயம் மரபுக் கவிதைகள் மாணிக்க வாசகர் மனமெலாம் சிவனே! ஜெயராமசர்மா June 29, 2026 0 Politics இலக்கியம் கட்டுரைகள் செய்திகள் புதிய அரசிற்கு நம்பிக்கையின் பாராட்டு விழா! பவள சங்கரி June 28, 2026 0 Leave a ReplyYour email address will not be published. Required fields are marked *Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. The reCAPTCHA verification period has expired. Please reload the page. Notify me of follow-up comments by email. Notify me of new posts by email. Δ