-செண்பக ஜெகதீசன்

3 devis

 

 

 

 

 

 

 

வல்லமை தந்திடும் மலைமகளை
     வாழ்த்திப் போற்றி வலுவடைவோம்,
நல்ல பொருள்தரும் அலைமகளை
     நாமம் சொல்லி வாழ்த்திடுவோம்,
கல்வி தந்திடும் கலைமகளைக்
     கால மெல்லாம் போற்றிடுவோம்,
எல்லாம் பெற்றே இன்பமுற
     என்றும் பணிவோம் இவர்பதமே…! 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *