கிரேசி மோகன்

பாரதியுன் தோழனாமே! பாவி மிதித்துவிட்டேன்,
ஆறறிவில் ஒன்றில்லா ஆனைநான், – ஊரதிர
உற்சவமாய் பல்லக்கில் ஊர்வலம் பார்த்தறிந்தேன்,
அச்சுதா மன்னித்(து) அருள் ….கிரேசி மோகன்….
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.