“வாக்கிங் வெண்பா”
————————
குதிரையின் அங்கவடியில் ஒருகாலை வைத்து ஏறி மறுகாலை தூக்குவதற்குள்
பிரம்மா ஞானம் லபிக்கும் என்பது சாத்திரப் பிரமாணம்….இதை ஜனகருக்கு நிரூபித்து
அஷ்டவக்ர மகாமுனி “அஷ்டவக்ர கீதை” உரைத்தார்…..
“ஒர்காலை அங்கவடி, ஒர்காலை அஸ்வமடி,
போர்கோலம் பூணுகின்ற பையனே, -கார்கால
மேகவண்ணன் கைப்பிடித்து , MANHATTAN சந்தடியில்,
வேகமாகத் தாண்டுன் வினை”….கிரேசி மோகன்….
அங்கவடி-Saddler….


Leave a Reply