கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

“வாக்கிங் வெண்பா”
————————

crazy

குதிரையின் அங்கவடியில் ஒருகாலை வைத்து ஏறி மறுகாலை தூக்குவதற்குள்
பிரம்மா ஞானம் லபிக்கும் என்பது சாத்திரப் பிரமாணம்….இதை ஜனகருக்கு நிரூபித்து
அஷ்டவக்ர மகாமுனி “அஷ்டவக்ர கீதை” உரைத்தார்…..

 

“ஒர்காலை அங்கவடி, ஒர்காலை அஸ்வமடி,
போர்கோலம் பூணுகின்ற பையனே, -கார்கால
மேகவண்ணன் கைப்பிடித்து , MANHATTAN சந்தடியில்,
வேகமாகத் தாண்டுன் வினை”….கிரேசி மோகன்….

அங்கவடி-Saddler….

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *