
”மாதாமுந் தானை முடிச்சுள் ஒளித்துவைத்த,
கீதா ரஹஸ்யமகன் கண்ணபிரான், -வேதாக,
மங்கள், முனிகள், முனைந்திடும், மார்கழித்
திங்களவன் தூரிகைக்குத் தாள்(PAPER)”….(OR)
திங்களவன் கேசவ்க்குத் தாள்(PAPER)”….கிரேசி மோகன்….
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.