”புல்லார்வ ஆவுக்கு பாதப் பசுந்தளிரை,
ஃபில்லார்(PHILHAR) (MONIC)மணிவண்ணன் போடுகிறான், -மெல்லிசையாய்:
அண்ணல் இராமர் அணிலுக்(கு) அளித்தாற்போல்,
கண்ணன் பசுமுதுகில் (இசை) கோர்ப்பு”….கிரேசி மோகன்….
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.