
”கொட்டும் மழைதனில், கோகுலம் காக்கவெற்பை
சுட்டு விரலால் சுமந்தவனை, -சொட்டுநீல,
வண்ணனை, கேசவ் வரைந்தவிதம் காண்போர்தம்,
கண்களால் ஆடிக் குளிப்பு”(துலா ஸ்நானம் மாதிரி விசேஷம்)….கிரேசி மோகன்….
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.