balaambika tripurasundari devi

”பாலாவின் பேர்சொல்லி பாம்பை எழுப்பிடு.
மூலாதா ரத்தில் முழிபிதுங்கும் : -தோளா
யிரத்தில் உறங்கிடும், யாதவன் தங்கை,
சிரத்தில் சிரிப்பாள் சிலிர்த்து’’….கிரேசி மோகன்….

 

இமியளவும் தீங்கின்றி, இன்சொல் உரைக்க
நெமிலிவாழ் பாலா நெகிழ்வாள் , -ஞமலியின்,
வாலை நிமிர்த்தித்தன், ஆளாய் அமர்த்துவது,
பாலை திரிபுரையின் போக்கு ….

ஞமலி -நாய்

”ஓலை ஜபமணி மாலை அபயமொடு
காலை மடித்து கொலுவிருக்கும் -பாலை
திரிபுர சுந்தரியைத் தேடி நெமிலி
வருபவர் வாழ்வில் வளம்…

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *