”ஆண்டாள் 24” ….
———————————–

அன்றிவ் உலகம் அளந்தோன் அடிபோற்றி,
சென்றவ்வை குண்டத்தைச் சேர்ந்தவளின் -தென்றல்
திருப்பாவைக் காற்றினை தூற்றிக்கொள் வோரை
விருப்போடு போற்றி வணங்கு ….கிரேசி மோகன்…
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.