unnamed

வல்லமை இணைய இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும், அன்பினிய தோழியுமான திருமதி மேகலா அவர்களின் அன்புத் தந்தையார், தமிழறிஞர்,  ’இலக்கணக் கொண்டல்’ , முனைவர் இராம. இராமமூர்த்தி அவர்கள்  இறைவனடி சேர்ந்தார்கள் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அன்னாரின் ஆன்மா சாந்தியடையவும், அவர்தம் குடும்பத்தார் மன அமைதி பெறவும் எல்லாம் வல்ல எம் இறையை வேண்டுகிறோம்.

மேகலா

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “இரங்கல் செய்தி

  1. seithi arinthu varunthukiren! ungal thanthayin aanmaa saanthiyadaiya vendukiren. pulavar iraamamoorthy 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *