திருப்பூர் இலக்கிய விருது — 2016

0

திருப்பூர் இலக்கிய விருது — 2016

(கவிஞர் சுகந்தி சுப்ரமணியன் நினைவுப் பரிசு)

2014-15 ஆண்டில் வெளிவந்த நூல்களில் ஒரு பிரதியை மட்டும் கீழ்காணும் முகவரிக்கு அனுப்புங்கள்.

முகவரி:
94, எம் ஜி புதூர் 3ம் வீதி ,
ஓசோ இல்லம்,
பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிர் வீதி,
திருப்பூர் 641 604 ( 221 221 0 )

மின்னஞ்சல்: Srisuganthi2014@gmail.com

கடைசி தேதி : 1/5/2016

 

 

கடந்த ஆண்டில் பரிசு பெற்றோர் விவரம்:
திருப்பூர் இலக்கிய விருது — 2015

(கவிஞர் சுகந்தி சுப்ரமணியன் நினைவுப் பரிசு)

பரிசு பெற்றோர்:
1. நாவல் : ப.க. பொன்னுசாமி – நெடுஞ்சாலை விளக்குகள்
2. கட்டுரை : சேதுபதி – பாரதி தேடலில் சில பரிமாணங்கள்
3. சிறுகதை : முற்றத்துக்கரடி – இலங்கை அகளங்கன்
4. கவிதை : எல்லாளக்காவியம் – இலங்கை ஜின்னாஹ் சரிபுத்தீன்
5. சிறுவர் நூல் : சொட்டுத்தண்ணீர் – இலங்கை ஓ.கெ.குணநாதன்
6. மொழிபெயர்ப்பு : விஜயலட்சுமி சுந்தர்ராஜன் – இந்தி மொழிபெயர்ப்புகள்

அயலகப்பரிசுகள் பெற்றப் படைப்பாளிகள்:
1. ஜெயந்தி சங்கர் (ஜெயந்தி சங்கர் நாவல்கள்)
2. மாதங்கி (சிறுகதைத் தொகுப்பு )
3. சிங்கை டாக்டர் லட்சுமி (ஆய்வு நூல்)
4. நடேசன் (சிறுகதைத் தொகுப்பு)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *