9c6604b1-74c1-4a53-845a-9c40dee81c70

”சோதரர்க்குள் பேதமற தூதுசென்ற யாதவனை
சோதனையால் வேதனைநம் மீதணையும் -போதினிலே
கீதையை மூதுரைத்த மாமதுரை மாதவனை
ஆதிமது சூதனென்று ஓது”….

”சுதாமர் அவலுக்கு சொத்தை அளித்த
உதாரகுணக் கண்ணன் உனக்கு -பிதாவாம்,
அலர்மேல் அன்னை அகமுடையான் அன்பால்,
மலரும்நாள் காசின் பிறப்பு’’….கிரேசி மோகன்….

சுதாமர் -குசேலர்….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.