922bb709-b2ef-4541-adbf-fa9963db7163

 

”ஆழியில் தூங்கியொரு நாழி முழித்துலகை
ஊழியில் உண்டு களைத்தவா -வாழிநீ-
உன்னை நினைந்து ருகியுறங்கு மென்னைநீ
உன்கனவில் காண உறங்கு”….

”அவலுக்கு செல்வம் அழகுமயில் ராதை
அவளுக்குக் காதல் விஜயன் -கவலைக்கு
கீதை அடியார்தம் கண்ணீர் திவலைக்கு
தாதை அளிப்பான் துடைப்பு”….கிரேசி மோகன்….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.