கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
”BAMBOO NOTES”….
——————————————
கேசவ் ஓவியத்தைப் பார்த்த்வுடன் நினைவுக்கு வந்தது ‘’புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே’’ கவிஞர் கண்ணதாசர் அவர்களின் ‘’கிருஷ்ண கானம்”….!
‘’பேம்பூ(Bamboo) கொடுத்து வந்த புல்லாங் குழல்புருஷன்
மாம்பூ(மாம்பழவாய்)வாய் பட்டின்று மோதியதால் -தாம்பூலம்
போலச் சிவந்து பிரவுன்(Brown) நிறமிழப்பு,
பால்பசு போயங்கு பேர்(BEAR)’’….கிரேசி மோகன்….

