161220 – Tiruppavai 05 -wcolor-lores
”ஆயர்தம் பாடியில் அன்னை அரவணைக்க,
மாயன் வடமதுரை மன்னவன் -தூய
சிறுமிக்குக் காட்டுகிறான் ஸ்ரீவைகுண் டத்தை
கருமிக்கு காலனே காப்பு”….கிரேசி மோகன்….!
”கம்சனை” ”கஞ்சன்” என்றும் சொல்வதுண்டு….
”கஞ்சனை” ”கருமி” என்றும் சொல்வதுண்டு….!(எதுகைக்காக….!)
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.